தியானத்தின் திறவு கோல்
ஆக தியானம் என்பது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருந்தால் அது எப்படிப் பேருண்மையைத் தொட முடியும்?. இந்த வின எழுவது இயற்கை.ஐம்புலங்களின் பல்வேறு அலைக்கழிப்புகளிலிருந்து மீண்டும் ஆதாரமான ஒரு சக்தியைத் தேடி ஒடிவரும் மனசுக்கு. தியானத்திலேயே இப்படிப் பல வேறுபாடுகள் இருப்பது மேலும் மருச்சியைத்தான் அளிக்கும். எந்த பாதையை தேர்த்து எடுப்பது என்ற ஐயத்தில் சித்தம் குழம்பி பழைய அலைபாயும் நிலையே மேல் என்று திரும்பி ஒடச்செய்யும்.
எல்லா பாதைகளும் ரோமபுரிக்கே கொண்டு செல்கின்றன என்பது பழமொழி.ரோம் சாம்ராஜ்யத்தின் ஆதிக்க வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கும் பழமொழிதான் அது என்றும் அதில் ரோமபுரி என்ற சொல்லை நீக்கிப் பரபிரமம் என்ற சொல்லை போட்டுவிட்டால் அந்த பழமொழி சரி. ஆம் தியானத்தின் எல்லா பாதைகளும் நம்மை பரம்பொருள் அல்லது மொய்ப்பொருளிடமே அழைத்து செல்கின்றன.
உயிர் சக்தி-
உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது! உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான் நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.
உயிர் சக்தி-
உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது! உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான் நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.
உயிர் சக்தி-
உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது! உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான் நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.
உயிர் சக்தி-
உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது! உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான் நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.