உயிர் துகள்களில் இருந்து தற்சுலளால் அலை உண்டாகிறது .உயிர் துகள்கால் அத்தனையும் சேர்ந்து அளிக்கும் அந்த அலை பெருக்கத்தை உயிர் ஆற்றல் =ஜீவசக்தி என்று சொல்லுகிறோம் .இவ் உயிர் துகள்களில் ஆதிஎன்னும் பிரமம் அறிவாக ஒடுங்கி உள்ளது .
அந்த அலை-அழுத்தம் உடலாற்றலாகவும்,மன ஆற்றலாகவும் செயல்படுகிறது..நாம் புலங்கள் மூலமாக எதேனும் ஒரு பொருளைப் பார்த்தோமானால் உடனே அந்த ப் பொருளளவுக்கு வடிவம் எடுப்பதற்கு ஒளி வேண்டும். அதனால் கண் மூலமாக அந்த அலையியக்கம் வருகிற பொழுது ஒளியாகவும்,நிழலகவும் காட்சியாகிறது. காதின் மூலமாக ஆலை இயக்கம் வருகிறபோது ஒலியாக மாற்றம் அடைகிறது.மூக்கின் மூலம் மணமாக,நாவின் மூலம் சுவையாக,ஸ்பரிசத்தின் மூலம் அழுத்தமாக,இப்படி உயிர்த்தொகுதியிலிருந்து தோன்றும் ஒரே அலை அழுத்த ஆற்றலை இவ்வாறு ஐந்து புலங்கள் மூலமாக எப்பொழுதும் நாம் செலவிட்டுப் பழகிக் கொண்டுள்ளோம். அப்படித் தினந்தோறும் வாழ்க்கையிலே இந்த உயிர்ச்சக்தி இயங்கிக் கொண்டே இருக்கிறபோது அதில் இருந்து எழும் அந்த அழுத்த அலை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது,அதிகமானது உடலிலே அமைதியாக நிற்குமா?. அது செலவாகிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
உடலியக்கத்திற்காக ஒரளவு செலவாகின்றது. அதற்கு மேலாக உள்ள ஒரு பகுதி மூளையினுடைய செல்களிலே வந்த பிறகு எண்ண அலைகளாக மாற்றம் ஆகின்றது.அங்கு இருக்ககூடிய மூளைசெல்களின் அமைந்த ஏற்படு அந்தமாதிரியானது. அதனால் எண்ண அலைகளாகிறது. உயிரலை-அழுத்தம் குறைந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுக்கள், அப்பொழுது புலன் களுக்குரிய இயக்கமும்,எண்ணத்திற்க்குறிய இயக்கமும் நின்று விடும். (automatic disconnection) வந்து விடும். தானாகவே தொடர்பு விட்டுப் போகும். தூக்கம் வந்துவிடும். அப்பொழுது உடலை நடத்துவதற்கு மட்டும் எவ்வள்வு அழுத்தம் வேண்டுமோ அவ்வளவு இருக்கும். அதன் பிறகு இரவிலே நன்றாக உறங்குகிறோம். ஒரு பகுதி இயக்கம் நடக்கிறது. ஒரு பகுதி இயக்கம் மூடியாகிவிட்டது. உயிரலை அழுத்தம் சேமிக்கப்பட்டு மீண்டும் போதிய அழுத்தம் உண்டாகும்போது மறுபடியும் விழிப்பு ஏற்பட்டு மன இயக்கம் உண்டாகிறது (there is automatic reconnection and we spring into wakefulness).
உயிரினுடைய அலை இயக்கம் ஒரே அளவில் வந்து கொண்டே இருக்கிறது .ஒரே அளவில் போயிகொண்டும் இருக்கிறது .அலை புறப்படுகிறது அது பரவி விரிந்து பரவெளியில் ஒடுங்கி போகிறது .இவ்வாறு புறப்படுவதற்கும் ஒடுங்குவதற்கும் மத்தியிலே இருக்க கூடிய ஒரு இயக்கம் தான் அழுத்தமாக அவ்அழுத்தம் ஒன்றுடன் ஒன்று மோதும்போது ஒளியாக ,ஒலியாக,சுவையாக ,மனமாக ,உணர்வாக இயங்ககூடிய உன்னதமான வியத்தறு ஆற்றலாக உள்ளது +ஆகவே மனம் என்று எடுத்து கொண்டோம் ஆனால் அவ் மனம் இயங்க உயிரில் இருந்து வரும் அலை இயக்கம் தான் உதவுகிறது .அந்த அலை இயக்கம் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது .இப்போது சிறுது நான் எதையோ ஒன்றை பார்த்தேனே அதே அலை மூலம் தான் இப்போது பார்கிறேன் என்றால் இல்லை .அந்த அலை அந்த பொருள்களை தொட்டபோது அதன் மூலமாக இங்கு பதிவாயிற்று பாருங்கள் .இதை பார்த்தோம் என்று அதோடு அது போயிற்று .மறுபடியும் உயிரில் இருந்து தொடச்சியாக வந்து கொண்டே இருக்கிறது அலை .அது ஒரு தொடர் நிகழ்ச்சியாகும் .
உதாரணமாக நாம் அற்றை பார்கிறோம் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது .தொடர்ந்து ஓர் ஆறு இருக்கிற மாதிரி தெரிகிறது .ஒரு நிமிடத்துக்கு முன்னாள் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்தில் இல்லை .அது போய்விட்டது .புதிதாகத்தான் இப்போது நீர் வந்து கொண்டு இருக்கிறது .ஆனாலும் நாம் தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்து கொள்கிறோம் அது போன்றதே
மனம் என்ற ஒரு இயக்கம் உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறபோது அந்த அலை alai
எவ் வழியில் இவ் காந்த சக்தி நம்மை விட்டு செல்கிறது ;
நல்ல தூக்கம் இல்லாமையால் -கண்ட கண்ட உணவு பொருள்களை சாப்பிடுவது
அழுக்கான ஆடைகளை அணிவது -குளிக்காமை -அசுத்தம் நிறைந்த இடத்தில் வாசம் செய்வது -மாதவிலக்கான பெண்களின் அருகாமையில் இருப்பது -அவர்கள் உபயோகிக்கும் பொருள்களை தொடுவது .-பிணத்தின் அருகாமையில் இருப்பது -சாப்பிடுவது -பன்றியின் அருகாமையில் இருப்பது -கழுதையின் உஊடே செல்வது -புரண்ட மண்ணில் நடப்பது -அனாவசிம்யாக பேரின்பத்தில் புலன்களை அளவுக்கு அதிகமாக இயக்குவது -சூரிய ஒளி கலை மாலை உடலில் படாமல் இருக்க செய்வது -கேட்ட திறந்த வெளியில் ஆழ்ந்த சுவசாம்