கிலேசம் (துண்பம்)
துன்பத்தை விளைவிக்கும் சித்த விருத்திகளின் பொது காரணங்களை பதஞ்சலி முனிவர் எடுத்துரைக்கிறார்.துண்பம் கர்மத்தின் பலனான ஜாதி-ஆயுள்- போகம்- இவற்றை உண்டு பண்ணி மனிதனுக்கு துக்கத்தை தருபவை என்பதால் அப்பெயர் ஏற்பட்டது.அதாவது ஒரு கர்மாவது தனது பயனைக் கொடுக்க ஆரம்பிக்கும்பொழுது தேவர்-மனுசர் முதலான பிறவி- என்பது ஜாதி,அதற்குறிய ஆயுள், அந்தப்பிறவியில் ஏற்படவேண்டிய சுக,துக்கம் ஆகிய அனுபவம் என்ற மூன்று விதமான (ஜாதி-ஆயுள்- போகம்) பயனைக் கொடுக்கிறது. ஆதலால் கர்மத்தால் ஏற்படும் பிறவிவிகளூக்கு அது குணமான வாஸனைகளும்,அச்சமயத்தில் நிச்சயமாய் அவிவியதியை(புலன் ஆகின்ற) அடைந்தே திருகின்றன.
கிலேசங்களின் குணம் :- துன்பத்தின் குணம்
1. இந்திரியங்களுக்குப் புலப்படாத(புலன்களுக்கு)உருவத்துடன் இருக்கும் நிலை.
2. இந்திரியங்களுகுப் புலப்படக்கூடிய நிலையை வஸ்து அடைந்து யிருக்கலாம் என்றாலும் ஒரு காரியத்தை செய்வதற்கு வேண்டிய காரணம் இல்லாததால், அதாவது காரியத்தைதான் செய்யாதுயிருக்கும் நிலைக்கு.
3. இந்திரியங்களுக்குப்புலப்படக்கூடிய நிலையை அடைந்திருந்தும் தனது காரியத்தை, நான் செய்யக்கூடுமாயினும் கூட அக்காரியத்தை செய்ய முடியாதபடி பலமான ஏதோ தடை இருக்கும் நிலை.
4.இந்திரியங்களுக்குப் புலப்ப்டக்கூடிய நிலை, தனது காரியத்தைதான் செய்பதற்கு வேண்டிய உதவிகளும், எவ்வித தடங்களும் இல்லாமையும் அமைந்து இப்படி அமைந்து தனது காரியத்தை செய்யும் தன்மை.
சித்தத்தில் இந்த 4 அவித்யை- அவஸ்தைகளும் அடைகின்றன.அவித்தையானது உற்பத்தியாகக் காரணமாக ஆகிறது. அவித்தை இல்லாவிட்டால் அஸ்மிதை-ராகம்-த்வேஷம்-அவிந்வேசம் இல்லை. அதாவது உண்டாக மாட்டாது. இதுவே மூலம். எனவே அவித்தியானது ஷேத்திரம்,பிரசவ பூமியாகக் சொல்லப்படுகிறது மனதிற்கு.
அவித்தையின் சொருபம் :-(அறியாமை)
பூமி அழிவற்றது, தேவர்கள் அழிவற்றவர்கள் (மரணம் இல்லாதவர்கள்) இவ்வாறாக எண்ணிக் கொண்டு அந்த நிதத் தேவ சரீரத்தை அடைவதற்காகத் தகுந்த உபாஸனத்தையும், யாகத்தையும் சிலர் அனுஷ்டிகின்றனர்.ஆகவே இவை அழிவற்றவை என நினைப்பது அவித்தை
பெற்றவர்களின் சுக்லத்தாலும்,சோணிதந்தாலும் ஆன பீஜ சம்பத்தம், தாயின் கர்பத்தில் வாசம், வாத பித்த சிலேஷ்மங்களுடன் வளருதல், சரீரத்திலுள்ள நவதுவாரங்களிலுருந்து இடையிடையே வியர்வை முதலான கழிவுப் பொருள்கள் வெளியேறுதல் என பண்டிதர்கள் நினைக்கின்றனர். இவ்விதம் சுத்தமில்லாத (அசுசியான) சரீரத்தில் -"சரீரம் சுத்தமானது" என்ற எண்ணம் உண்டாயினால் அதுவும் அவித்தை.
சரீரத்தின் இந்திரியங்களை- மனம்முதலிய கரண்ங்களாக் ஆத்மா என எண்ணிக்கொள்வது அவித்தை.
இவ் புன்னிய பூமி ஆன அவித்தைக்கு தொடர்ந்து வருவது அஸ்மிதா. அதைப்பற்றி கண்போம்.
அஸ்மிதா :-அஸ்மிதையும்- அஹங்காரமும் வேறு வேறானவை., ஒன்றல்ல. அந்தகரணமானது "அஹம்" (நான்) என்ற தோற்றத்துடன் வெளிநோக்கிஸ் சென்று விஷயங்களை அறிவதானது அஹங்காரம் எனப்படும்.அந்த கரணமானது வெளிநோக்கி செல்லாமல் உள்ளடங்க்கி பரிணாமத்தையே ஒட்டி மூறையே ஸர்வ- காரணமான பிரகிருதியில் ஒடிங்கி ஸ்வருப மாந்திரமாய் ப்ரகாசிப்பது அஸ்மிதை.
அதாவது ஒரு நபரைக் கட்டுப்படுதும் தனித்தன்மை. இது அவரைப் பிற நபர்கள் கொண்ட குழுவிலிருந்து வேறுபடுத்திக் காடுகிறது. அது உடல் ரீதியாகவோ-மனோ ரீதியாகவோ- அறிவு ரீதியகவோ - உடல் ரீதியாகவே இருக்கலாம்;தனக்கு தெரியும் என்ற நிலை இல்ல்லாதது (அஹங்காரம் இல்லாதது)
அடுத்து வருவது ராகம் :-(ஆசைக்கு அடிமையாகுதல்)
ஒரு முறையோ சில முறையோ-பலமுறைகளோ அனுபவித்த க்கத்தின் நினைவு ஏற்பட்டு இது போன்ற சுகமும், சுகசாதனமும் மேலும், மேலும் வேண்டும் என்று சித்ததில் உண்டாகும் விருத்திகு ராகம் என்று பெயர். உதாரணமாக மது பானங்கள் -உணர்ச்சியை தூண்டும்-மாதுக்களின் கவர்ச்சியான் குறைவான உடை-மேலும் மேலும் பொன் குவித்தல் இது போன்றவற்றில் அடிமை யவது. இது ராகம் எனப்படும் இதுவும் ஒரு கிலேசம் (துண்பம்) ஆகும். இதை எப்படி ஒழிப்பது. மற்றவர்களுடைய சுகத்தை தனக்குண்டானதாகவே எண்ணுகின்றவன் தன்னிடம் இருக்கும் ஆசையை ஒழித்து விடமுடியும்.
அடுத்து வருவது துவேஷம்;- அனுபவித்த துக்கத்தின் நினைவு தோன்றலாம் துக்க சாதனம் அதிருஷ்டமாக இருக்கலாம்., துக்கத்தைஉண்டு பண்ணக்கூடியது திருஷ்டமாக இருக்கலாம்- நேரில் காணப்படலாம்- இவை விரோதியாக-நோயாக நரகமாக-விபத்தாக மற்ற வேதனையாக இருக்கலாம்) இந்துன்பத்தை சார்ந்தவர்கள் அனுபவித்தவர்கள் தன்னைப் போலவே மற்ற மனிதர்களையும் , பிரானிகளையும் துக்கப்படவிடக்கூடாது.இக் கருணை செலுதுபவர்கள் உள்ளம் தூய்மை அடையும்.
அடுது வருவது அபிநிவேஷம் :-(பூர்ஜென்ம தொடர்பு)
முந்திய ஜன்மங்களில் நேர்ந்த மரண துக்கத்தை அனுபவித்தல்லிருந்தும் உண்டான வாசனை கூட்டமே பண்டிதர் முதல் பாமரர் வரை- புழு முதல் மனிதன் வரை சகல ஜிவராசிகளையும் எனக்கு மரணம் உண்டாக வேண்டாம் என்று விரும்பி செய்கிறது.இது பிறத்த குழந்தைகளிடம் கூட இருப்பதை பார்க்கலாம். தாயின் மடியிலிருந்து விழ இருக்கும் போது தாயினுடைய மங்க்கள சூதிரத்தையோ சங்கிலி முதலான கழுத்தில் இருக்கும் நகையையோ பிடித்துக் கொள்ளும், குழத்தை இந்த பிறவியில் நேரில் மரணத்தைப் பார்க்கவோ , பிறர் சொல்லக் கேட்டறியவோ, வேறு விதத்தில் அனுபவிக்கவோ, ஊகித்தறியவோ இது துக்கமென்றோ,துக்கத்திற்கு காரணம் என்றோ அறிந்து கொள்ளஸ் சக்தியற்றதாக இருக்கிறது. எனவே இது பல ஜன்மங்க்களின் பயனாக ஜீவனுக்கு ஏற்பட்டு இருக்கும் அபிநிவேசம் ஆகும்.
சிந்தனை
ஸம்ஸ்காரம் :
நம் உயிர் சக்தியானது மனதின் மூலம் உடலில் உள்ள ஐம்பொறிகளையும் இயக்கி வெளிபுற பொருள்களையும்,அகத்தூண்டல்களாலும் தன் ஆற்றலை பயன் படுத்தி மனதின் பதிவேட்டில் அவ் பொருட்களை, நிகழ்சிகளையும் பதிவு செய்து கொள்கிறது.மானிட வாழ்க்கை பல ஸம்ஸ்காரங்கள் பொருந்தியதாய் உள்ளது. நம் மூலமாய் எண்ணிலடங்காத காரியங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றன. நாம் அவைகளை கணக்கிட தொடங்குவோமாயின் அதற்கு ஒரு முடிவேயிராது.இருபத்திநாங்கு மணி நேரத்தில் நடைபெறும் காரியங்களை மேலெழுத்த வாரியாய்ப் பார்த்தாலும் அவைகளின் தொகை எவ்வளவு அதிகமாகும் என்கிறீர்கள்?. உணவருந்துதல்-உறங்குதல்-நடத்தல்- சுற்றுதல்- வேலை செய்தல்- எழுதுதல்-பேசுதல்-படித்தல்- ஆகிய இவைகளைத் தவிர பல வகைக் கணவுகளும்-விருப்பு-வெறுப்புகளும்-மான அவமானங்களும்-இன்பதுன்பங்களும்-என்று எண்ணிலடங்காத வகையில் அவை கணப்படும்.அவை அனைத்தும் ஸ்ம்ஸ்காரங்களும் நம் மனதில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஆகையால் வாழ்க்கை என்பதென்ன வென்று ஒருவர் எண்ணக் கேட்பாராயின் நான் அதை ஸ்ம்ஸ்காரங்களின் தொகுதி என்றே விளக்குவேன்.ஸம்ஸ்காரம் நல்லது, தீயது என்ற இருவகையாயுள்ளது.இரண்டின் விளைவுகளும் மனித வாழ்க்கையில் ஏற்படுவன.
உயிர் சக்தி புலன் கள் மூலம் பிற இயக்கத்தோடு தொடர்பு கொள்ளும் போது தனது நிலையில் எழுச்சி அடைந்து தனது உடல் இயக்கத்திற்கும்,தொடர்பு கொள்ளும் பொருள்களுக்கும் அல்லது நிகழ்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழுத்தமாக,ஒளியாக,சுவையாக,மணமாக உணர்கிறது. இந்த உணர்சிகளை ஒப்புவமையால் காலம்,தூரம்,கணிப்புக்கு எண்ணுதல் என்ற சொல் குறிப்பாகி அதுவே எண்ணம் என்று வழக்கப்பெறுகிறது. உயிர் சக்தியின் இயக்கவிளைதான் எண்ணம்.அது அறியும் திறன் உடையதால் அறிவென்றும் பேசப்படுகிறது.ஆகவே உயிர் சக்தி எழுச்சியால் மனம் செயல் படுதல் என்பது உறுதியாகிறது.3.
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு,அதுதான் அதன் தன்மை,அதுதான் அதன் இயற்கை.அதாவது எண்ணங்கள் பிறத்து கொண்டுதான் இருக்கும்,ஒன்றன் பின் ஒன்றாக பிறந்து வளர்ந்து மற்றொண்டுக்கு தன் இடத்தைக் கொடுது விட்ட சென்று கொண்டுதான் இருக்கும்.
அமரர் வாசு கண்ணன் அவர்கள் எழுதிய உள் மன ஆற்றல் நூலில் மனதை மூன்று பிரிவாக பிரிக்கிறார். 1.புறமனம் என்றவெளிமனம்.2.உள்மனம் 3 ஆழ்மனம் அல்லது அடிமனம்.
வெளிமனம் :- இந்த வெளிமனமானது நாம் தினமும் தூங்கி எழுந்தது முதல் தூங்க் செல்லும் வரையிலான பல செயல்கள் வெளிமனம் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. நமது வாழ்கையில் அன்றாட செய்கிற உழைப்பு-பிழைப்பு,மற்றும் நமது சுற்றுப்புற சுழ்நிழைக்கேற்ப நாம் நடந்து கொள்ளும் நடத்தை,பேச்சு,உண்பது-உடுப்பது வரை உள்ள சகல காரியங்களும் உணர்வின் பொருட்டு நமது எண்ணதின் அடிப்படையில் valindary organs துனைகொண்டு நடைபெறும். இக் காரியங்கள் எல்லாம் வெளிமனத் தொடர்பால் நடக்கிறது.
நாம் உறங்கி எழுந்ததும்,படுக்கைய விட்டு நகர்வது-மற்றும் பல்துலக்குவது முதல் ஆரம்பமாகும் அன்றாட வேலைகள் ஆன உண்பது முதல் உடுப்பது வரையுள்ள செயல்களை செய்து முடிக்க நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.இயந்திரம் போல் அன்றாட வேலைகள் தொடர்சியாக நடைபெறும்.
இவ் வேளைகளை வெளிமனம் ஐம்புலங்கள் வழியாக மென்மையாகவே இயக்குகிறது.பாற்பசை யிருக்கும் இடம், பாத்தூரும் இருக்கும் இடம்.துணிமணிகள் இருக்கும் இடம் ஆகியவற்றை ஐம் புலன் கள் வழியாக கண்டு உணர்ந்து,ஐம்புலங்கள் மூலமாக எல்லாம் நடைபெறுகிறது
இப்போது மணியைப் பார்கிறோம் மணி ஒன்பது பத்துமணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், அல்லது முக்கிய நபரை பத்து மணிக்குள் காண வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது"ஐயோ" நேரம் ஆகிரதே, விரைவில் செல்ல வேண்டும் என வெளிமனம் சிறகு அடித்து பறக்கிறது. அவ்வளவு தான்,அவ்வளவுதான் நம் செயல் பாடுகளில் உடனே எத்தை வேகம் ,பரபரப்பு எற்படுகிறது. விழுந்து அடித்துக் கொண்டு கையில் கிடப்பதை பையில் திணித்து கொண்டு பஸ்சை பிடிக்க ஒடுகிறோம். இச்செயல்களை சிறிது எண்ணிப்பார்த்தால் நமது வெளிமனதின் செயல்கள் புரியும்.நேரமாகிவிட்டதைக் கண்ணால் கண்டமனம் விரைவில் புறப்பட மூளைக்கு உத்திரவிட்டு மூளையின் உதவியால் நரம்பு மண்டலத்தை விரைவாக இயக்க திணித்து விடுகிறது. இவைகளை நாம் தானே செய்கிறோம் என்று எண்ணாமல் நமது வேலைகளை துரிதப்படுத்தியது எதுவென சிந்தித்தோம் ஆனல் ஒரளவு வெளிமனதைப் புரிந்து கொள்ள முடியும்.
துன்பத்தை விளைவிக்கும் சித்த விருத்திகளின் பொது காரணங்களை பதஞ்சலி முனிவர் எடுத்துரைக்கிறார்.துண்பம் கர்மத்தின் பலனான ஜாதி-ஆயுள்- போகம்- இவற்றை உண்டு பண்ணி மனிதனுக்கு துக்கத்தை தருபவை என்பதால் அப்பெயர் ஏற்பட்டது.அதாவது ஒரு கர்மாவது தனது பயனைக் கொடுக்க ஆரம்பிக்கும்பொழுது தேவர்-மனுசர் முதலான பிறவி- என்பது ஜாதி,அதற்குறிய ஆயுள், அந்தப்பிறவியில் ஏற்படவேண்டிய சுக,துக்கம் ஆகிய அனுபவம் என்ற மூன்று விதமான (ஜாதி-ஆயுள்- போகம்) பயனைக் கொடுக்கிறது. ஆதலால் கர்மத்தால் ஏற்படும் பிறவிவிகளூக்கு அது குணமான வாஸனைகளும்,அச்சமயத்தில் நிச்சயமாய் அவிவியதியை(புலன் ஆகின்ற) அடைந்தே திருகின்றன.
கிலேசங்களின் குணம் :- துன்பத்தின் குணம்
1. இந்திரியங்களுக்குப் புலப்படாத(புலன்களுக்கு)உருவத்துடன் இருக்கும் நிலை.
2. இந்திரியங்களுகுப் புலப்படக்கூடிய நிலையை வஸ்து அடைந்து யிருக்கலாம் என்றாலும் ஒரு காரியத்தை செய்வதற்கு வேண்டிய காரணம் இல்லாததால், அதாவது காரியத்தைதான் செய்யாதுயிருக்கும் நிலைக்கு.
3. இந்திரியங்களுக்குப்புலப்படக்கூடிய நிலையை அடைந்திருந்தும் தனது காரியத்தை, நான் செய்யக்கூடுமாயினும் கூட அக்காரியத்தை செய்ய முடியாதபடி பலமான ஏதோ தடை இருக்கும் நிலை.
4.இந்திரியங்களுக்குப் புலப்ப்டக்கூடிய நிலை, தனது காரியத்தைதான் செய்பதற்கு வேண்டிய உதவிகளும், எவ்வித தடங்களும் இல்லாமையும் அமைந்து இப்படி அமைந்து தனது காரியத்தை செய்யும் தன்மை.
சித்தத்தில் இந்த 4 அவித்யை- அவஸ்தைகளும் அடைகின்றன.அவித்தையானது உற்பத்தியாகக் காரணமாக ஆகிறது. அவித்தை இல்லாவிட்டால் அஸ்மிதை-ராகம்-த்வேஷம்-அவிந்வேசம் இல்லை. அதாவது உண்டாக மாட்டாது. இதுவே மூலம். எனவே அவித்தியானது ஷேத்திரம்,பிரசவ பூமியாகக் சொல்லப்படுகிறது மனதிற்கு.
அவித்தையின் சொருபம் :-(அறியாமை)
பூமி அழிவற்றது, தேவர்கள் அழிவற்றவர்கள் (மரணம் இல்லாதவர்கள்) இவ்வாறாக எண்ணிக் கொண்டு அந்த நிதத் தேவ சரீரத்தை அடைவதற்காகத் தகுந்த உபாஸனத்தையும், யாகத்தையும் சிலர் அனுஷ்டிகின்றனர்.ஆகவே இவை அழிவற்றவை என நினைப்பது அவித்தை
பெற்றவர்களின் சுக்லத்தாலும்,சோணிதந்தாலும் ஆன பீஜ சம்பத்தம், தாயின் கர்பத்தில் வாசம், வாத பித்த சிலேஷ்மங்களுடன் வளருதல், சரீரத்திலுள்ள நவதுவாரங்களிலுருந்து இடையிடையே வியர்வை முதலான கழிவுப் பொருள்கள் வெளியேறுதல் என பண்டிதர்கள் நினைக்கின்றனர். இவ்விதம் சுத்தமில்லாத (அசுசியான) சரீரத்தில் -"சரீரம் சுத்தமானது" என்ற எண்ணம் உண்டாயினால் அதுவும் அவித்தை.
சரீரத்தின் இந்திரியங்களை- மனம்முதலிய கரண்ங்களாக் ஆத்மா என எண்ணிக்கொள்வது அவித்தை.
இவ் புன்னிய பூமி ஆன அவித்தைக்கு தொடர்ந்து வருவது அஸ்மிதா. அதைப்பற்றி கண்போம்.
அஸ்மிதா :-அஸ்மிதையும்- அஹங்காரமும் வேறு வேறானவை., ஒன்றல்ல. அந்தகரணமானது "அஹம்" (நான்) என்ற தோற்றத்துடன் வெளிநோக்கிஸ் சென்று விஷயங்களை அறிவதானது அஹங்காரம் எனப்படும்.அந்த கரணமானது வெளிநோக்கி செல்லாமல் உள்ளடங்க்கி பரிணாமத்தையே ஒட்டி மூறையே ஸர்வ- காரணமான பிரகிருதியில் ஒடிங்கி ஸ்வருப மாந்திரமாய் ப்ரகாசிப்பது அஸ்மிதை.
அதாவது ஒரு நபரைக் கட்டுப்படுதும் தனித்தன்மை. இது அவரைப் பிற நபர்கள் கொண்ட குழுவிலிருந்து வேறுபடுத்திக் காடுகிறது. அது உடல் ரீதியாகவோ-மனோ ரீதியாகவோ- அறிவு ரீதியகவோ - உடல் ரீதியாகவே இருக்கலாம்;தனக்கு தெரியும் என்ற நிலை இல்ல்லாதது (அஹங்காரம் இல்லாதது)
அடுத்து வருவது ராகம் :-(ஆசைக்கு அடிமையாகுதல்)
ஒரு முறையோ சில முறையோ-பலமுறைகளோ அனுபவித்த க்கத்தின் நினைவு ஏற்பட்டு இது போன்ற சுகமும், சுகசாதனமும் மேலும், மேலும் வேண்டும் என்று சித்ததில் உண்டாகும் விருத்திகு ராகம் என்று பெயர். உதாரணமாக மது பானங்கள் -உணர்ச்சியை தூண்டும்-மாதுக்களின் கவர்ச்சியான் குறைவான உடை-மேலும் மேலும் பொன் குவித்தல் இது போன்றவற்றில் அடிமை யவது. இது ராகம் எனப்படும் இதுவும் ஒரு கிலேசம் (துண்பம்) ஆகும். இதை எப்படி ஒழிப்பது. மற்றவர்களுடைய சுகத்தை தனக்குண்டானதாகவே எண்ணுகின்றவன் தன்னிடம் இருக்கும் ஆசையை ஒழித்து விடமுடியும்.
அடுத்து வருவது துவேஷம்;- அனுபவித்த துக்கத்தின் நினைவு தோன்றலாம் துக்க சாதனம் அதிருஷ்டமாக இருக்கலாம்., துக்கத்தைஉண்டு பண்ணக்கூடியது திருஷ்டமாக இருக்கலாம்- நேரில் காணப்படலாம்- இவை விரோதியாக-நோயாக நரகமாக-விபத்தாக மற்ற வேதனையாக இருக்கலாம்) இந்துன்பத்தை சார்ந்தவர்கள் அனுபவித்தவர்கள் தன்னைப் போலவே மற்ற மனிதர்களையும் , பிரானிகளையும் துக்கப்படவிடக்கூடாது.இக் கருணை செலுதுபவர்கள் உள்ளம் தூய்மை அடையும்.
அடுது வருவது அபிநிவேஷம் :-(பூர்ஜென்ம தொடர்பு)
முந்திய ஜன்மங்களில் நேர்ந்த மரண துக்கத்தை அனுபவித்தல்லிருந்தும் உண்டான வாசனை கூட்டமே பண்டிதர் முதல் பாமரர் வரை- புழு முதல் மனிதன் வரை சகல ஜிவராசிகளையும் எனக்கு மரணம் உண்டாக வேண்டாம் என்று விரும்பி செய்கிறது.இது பிறத்த குழந்தைகளிடம் கூட இருப்பதை பார்க்கலாம். தாயின் மடியிலிருந்து விழ இருக்கும் போது தாயினுடைய மங்க்கள சூதிரத்தையோ சங்கிலி முதலான கழுத்தில் இருக்கும் நகையையோ பிடித்துக் கொள்ளும், குழத்தை இந்த பிறவியில் நேரில் மரணத்தைப் பார்க்கவோ , பிறர் சொல்லக் கேட்டறியவோ, வேறு விதத்தில் அனுபவிக்கவோ, ஊகித்தறியவோ இது துக்கமென்றோ,துக்கத்திற்கு காரணம் என்றோ அறிந்து கொள்ளஸ் சக்தியற்றதாக இருக்கிறது. எனவே இது பல ஜன்மங்க்களின் பயனாக ஜீவனுக்கு ஏற்பட்டு இருக்கும் அபிநிவேசம் ஆகும்.
சிந்தனை
மனிதன் மிருகங்கலிருந்து எவ்வாறு வேறுபடுகிறன்?. அவன்எவ்வாறு அவைகளை விட உயர்ந்தவனாகக்கருதப்படுகிறான்?.இவையெல்லாம் அவனுக்கு கிடைப்பதற்க்குஅவனுடைய சிந்திக்கும் திறனும்,பகுத்தறிவும் தன்மையுமேகாரணமாக உள்ளன.சிந்தனை மனிதனால் செய்யப்படும் ஒருசிக்கலான செயலாகும். அவனது சிந்தனைகள் மூலமானஅவனுடைய மற்றைய செயல்கள் பாதிக்கப்படுகின்றன.சிந்தனை ஒர்உயர் நிலை செயலாகும்.சிந்தனை எப்போது தோன்றுகிறது:-இவ்வினாவே நம்மைஸ் சிந்திக்கத்தூண்டுகிறது அல்லவா?.நாம்எப்போது பிரச்சனைகளைச்சந்திக்கிறோமமோ அப்போதெல்லாம்சிந்தனை புரிகின்றேர்ம்.நாம் புதுமையான சுழ்நிலையைஸ்சந்திக்கும் போது சிந்திக்க ஆரம்பிக்கின்றேர்ம்.. நாமது வாழ்வின்லட்சியத்தை எவ்வாறு அடைவது என்ற வினா நாம் முன்எழும்போதெல்லாம் நாம் சிந்தனை புரிகின்ரிறேர்ம்.நாம்எதிர்க்கொள்கின்ற சிக்களைத் தீர்க்க முயலும் போது சிந்தனைப்புரிகின்றேர்ம். நாம் நமது பிரச்சனைக்கு தீர்வுகாணசிந்தனைபுரிகின்றேர்ம்.சிந்திப்பதை ஏன் கலையாக எடுத்துக்கொள்ளவேண்டும்:-கலையின் பொதுபண்பு, சுருக்கமான ஆற்றல்செலவிடப்படும். ஆற்றல் குறையக் குறைய கலை சுலபமாகப்புரிந்து கொள்ளப்படுகிறது.சிந்திப்பதை ஒரு கலையாகவேஎடுத்துக்கொள்ளலாம். சிந்திக்கும் கலையென்பது ஒருவர் சிந்திக்கும்முறை பற்றியது. ஒவியம் வரையும் ஒவியக் கலைஞர் ஒருவர்தமது ஒவியங்களில் தமக்கே உரியமுத்திரைகளைப்பதிப்பார்.அவரது ஒவியங்களைத்தொடர்ந்து பார்த்துவருபவர்க்கு அவர் கையாளும் உந்திகள் சட்டென்றுபுலப்பட்டுவிடும்.கோடுகள்,வளைவுகள்,வண்ணம்......இவற்றைக்கொண்டே அவர் கையொப்பமிடவில்லை எனினும் இதுஇன்னார் வரைந்த ஒவியம் என்று எடுத்த எடுப்பில்பரிச்சியம்முள்ளவர்கள் கூறிவிடுவார்கள்.இதுபோல் எமுந்துதுறையிலும் இது மகரிஷி...அமரர் கல்கி...சண்டல்யன் என அவர்கள்எமுதிய நூல்களில் சில பக்கங்களளை படித்தால் நாம் தெரிந்துகொள்ளாலாம்.அவர்களுடைய எழுத்து முத்திரை அவ் புத்தகத்தில்பதிக்கப்பட்டுயிருக்கும்.இதே விதமாக சிந்தனையிலும்ஒவ்வொருவருக்ககும் உரிய தனிபாணி என்பது உண்டு.அந்தபாணியில் முதலில் கவனிக்க வேண்டியது அந்த சிந்தனையில்எவ்வளவு குறைந்த அள்வு மன ஆற்றல்செலவிடப்பட்டுயிருக்கிறது என்பதுதான்.சிந்தனைக்குத்தேவையானது
சிந்தனைக்கு தேவையான அம்சம் இரண்டு அவையாவன 1.நரம்புமண்டல அமைப்பு 2. மனோ நிலையாகும்.நரம்புமண்டலம்களைத்திருந்தால் சிந்தனை களைத்து வெளி வரும்.இரண்டாவதாகமனேர்நிலை, அதிகதுக்கம், அதிக பரவசம்,காமம்,மோகம்,செருக்கு,வஞ்சகம், சினம் அகிய சூறாவளிகளில் சுழலும் சமயத்தில்சிந்தனையும் சீர்கேடுகளை தாங்கிவரும்.ஒருநிலையில்லாமல் மனம்பிண்ணமாகிவிடும்.சிந்தனையும் உவர் மண்ணில் தோன்றியஉப்புநீர்போல அந்த தீயசீர் கேடுகளைத்தாங்கிவரும்.பிண்ணமானமனம் களைப்புற்ற நரம்பு மண்டலத்தின் மீது தொழில்படும்போதுவரும் சிந்தனை எப்படி இருக்கும்?. சீர்கெட்டுஸ் சிதறி சின்னாபின்னமாக இருக்கும்.ஆகவே பின்னமானதை விட்டு தெளிவானசிந்தனை முழமனமும் உறுதியான நரம்பு மண்டலத்தின் மீதுசெயல்பாடுபுரிவதால் வரும் வெளியீடு ஒருவர் சிந்தனைதெளிவாகவும்,சுருக்கமாகவும் அமைவது உறுதி.சிந்தனைநலமானதாக அமைய வேண்டும் ஏன்?.தெளிவான சிந்தனை மட்டும்போதுமா?. போதாது அது நலமாகவும் அமையவேண்டும். எதுசரியான சிந்தனையோ அதுதான் நலமானது. இந்த சரியானசிந்தனை சிந்திப்பவருக்கும் அவர் சார்ந்திருக்கும் இந்த முழுஉலகிற்கும் நலம்,ஒத்திசைவு, உருபடியான பயன், வாழ்வைப்போற்றிக் காக்கும் பண்பு இத்தனையும் வழங்கும். சிந்தனைநலமாக, சரியாக அமைய ஆதார சக்தியுடன், ஜீவன்-ஆத்மா)தொடர்பு இருப்பின் சிந்தனை நலமாக, சரியாக அமையும்.
சிந்தனைக்கு மூக்கண் நிலை இன்றியமையாதது ஏன்?.ஆகவே, நாம்முன்பு கண்ட நரம்பு மண்டலம், மனோ நிலை,ஆதாரசக்தி(ஜீவன்)தொடர்பு ஆகிய முக்கண்கள் அவசியம். நாம்சிந்திப்பதற்கு இவற்றில் ஏதாவது ஒன்று தொடர்பு இல்லையெனில்மற்றவை வீண். மழை எந்த நிலத்தில் பொய்கின்றதோ அந்தமண்ணு உகந்து மழைநீர் மாறிவிடும்.செம்மண் நிலத்தில் பெய்யும்மழை சென்நீர் ஆகவும், கரிசல் மண்ணில் பெய்யும் மழைநீர் கருநீர்ஆகவும்தான் தெரியும். அதுபோல் நரம்பு மண்டலம்பாதிக்கப்பட்யிருப்பின் அதற்க்கு உண்டான பலவீனமானசிந்தனையும், மனோநிலை பாதிக்கப்பட்டுயிருப்பின் அதற்குஉண்டான சிந்தனையும், ஆதாரசக்த்தியுடன் தொடர்பு இல்லாதசிந்தனை நல்ல நலமில்லாத சிந்தனையாகவும் இருக்கும் என்பதில்ஐயம் இல்லை.
சாங்கியம்" என்பதற்கு தத்துவம் அல்லது சாத்திரம் என்பது பொருள்., "யோகம்" என்பதற்கு கலை என்று அர்த்தம்."" ஆகவே யோகியர் வல்லவர் வாழ்க்கைக் கலைதனில்"....என்று சான்று பகர்கிறார்.கீதையிலும் சாங்கியம்,யோகம்-சாத்திரம்,கலை ஆகிய இரண்டும் பொதித்துள்ளன.சாத்திரம் மட்டு மாயின் அது வெறும் மனக்கோட்டையாகவேதான் இருக்கும். சங்கித சாத்திரத்தைப் புரிந்துகொண்டு விட்டபோதிலும் வாயைத் திறந்து பாடும் திறமை இல்லாவிட்டில் நாதபிரம்மத்தை நம்மால் உருவாக்கவியலாது. ஆகவே தத்துவங்களுடன் கலையையும் புரிந்த் கொள்ள வேண்டும்.
ஆகவே சிந்தனைக்கு நரம்பு
நமது நரம்பு
மனிதனின்
1. பெருமூளை :- நினைவாற்றல் -புத்திக்கூர்மை2.சிறு மூளை :-உடலின் அசைவிகளை ஒருங்கினைக்கிறது.
3. முகுளம் :- இது மூளைக்குஸ் செல்லும் -வரும்
செய்திகளை அனுப்பும் இணைப்புபாலமாக
இருக்கிறது இருந்து ஒன்பது கிளை நரம்புகள் நேரிடையாகவெளிப்பட்டு முதுகுத்தண்டில்பிண்ணிக்கிடக்கின்றன.முதுகுத்தண்டில் இருந்து 32 சின்ன நரம்புகள்வெளியேறி உடம்பெங்க்கும் பரவிக்கிடக்கின்றன. சித்தர்களின்வாக்குபடி 72,000 நரம்புகள் உள்ளன.
மூளையில்
இந்த நரம்புகள் ஒவ்வெண்ரும் ஒவ்வெரு காரியங்களைநிறைவேற்றுகின்றன. இதை மூளை நரப்புகள் எனக் கூறலாம்.
உடம்பில்
சித்தர்கள் கணக்குப்படி உடலில் 72,000 ஆயிரம் நாடிகள் (நரம்பு)உ=உள்ளன. அவை 1. இடக்கலை-இடப்பால்நரம்பு-2.பிங்களை-வலப்பால்நரம்பு 3.சுழுமுனைநரம்பு 4.புருடன்-உள்நாக்குநரம்பு5.காந்தாரி வலக்கண் நரம்பு 6. அத்தி இடக்கண் நரம்பு7.அலம்புடை வலதுசெவிநரம்பு 8. சங்கினி-இடதுசெவிநரம்பு.9.எருவாய் நரம்பு.இவற்றினுள்1.பெரு நரம்பு -11000 சிறுநரம்பு18000
2.பெரு நரம்பு-7000 சிறுநரம்பு 12000
3. பெரு நரம்பு-1000 சிறு நரம்பு2000
4. பெரு நரம்பு-1000 சிறுநரம்பு 3000
பெருநரம்பு - 6000 சிறு நரம்பு 7000
அகமொத்தம்
நரம்பு
தலமை நரம்பு மண்டலம் என்பது மனிதனின் மூளை-தண்டுவடம்எண்ணற்ற நரம்புகளைக் கொண்டதாகும்-இதுதான்ஏஎல்லாச்செயல்களையும் கட்டுப்படுத்திவருகிறது.ஆகவே
நரம்புகளின்
உதரணமாக
எழுதும்போது சிந்தனை கலந்த யோசனையை வழங்கும்செயலைச்செய்வது முன் முளையே செய்கிறது.மற்றும் எழதும்வேலையைச்செய்து கொண்டிருப்பது நடுமூளை ஆகும். அடிமூளைஇவ்விரண்டும் ஒழுக்காக செயல்படுகிறதா?. எனக்கண்கணிக்கிறது..
இப்போது நமக்கருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்று மேசையில்இருந்து நமக்குத்தெரியாமலெயே நமது செய்கையினால்தள்ளப்பட்டு "கணீர்" என்று சப்தத்துடன் தரையில் விழுகிறது.நாணயத்தின் மூலமாக எழுந்த ஒலி காதின் மூலமாக முதலில்முன்மூளைக்குச்செல்கிறது. உடனே முன் மூளை தனதுவேளையான எழுதுவதை நிறுத்திவிட்டு அவ்கணீர். நாம்எழுதிக்கொண்டுயிருக்கிறோம். நமது கவணம் முழுவதும்எழுத்திலேயே பூர்ணமாக நிலைத்து நிற்கிறது. நாம் எழுதும்போதுநடக்கும் காரியங்க்களுக்கு மூளையும் அதன் பாகங்க்களும் காரணகர்த்தாவாக இருக்கிறது. இந்த மூளையின் நினைவு ஆற்றல்,செயல்திறமை எல்லாம் மனதிடம் இருந்தே பெறுகிறது.மிகுந்தசக்திவாய்த்தது மூளைதான் என்று தோன்றினாலும்கூடஉண்மையில் மூளையை இயக்கும் அத்தனை காரியங்களும்மனம்தான்.மனதின் விருப்பத்தைப் பொறுத்தே மூளைசெயல்படுகிறது. தொகுப்பே மூளையாகும். மண்டலத்தின் பணி :-72,000 நரம்புகள் உள்ளன. எந்த பாகத்தில் இருந்தாவதுமூளைக்குச்செய்தி போகவேண்டுமாயின் மேற்சொன்ன நரம்புகளின்வழியாக செல்கின்றன.அதுபோல் மனதின் மூலமாக உடல் இயங்கம்நடைபெற இவ் நரம்புகளின் முலமாகத்தான் செயலபடவேண்டும்.மண்டை ஓட்டைத்திறந்து பார்த்தால் மனிதமூளை பாகங்கள் பழுப்புநிறந்தோடு வெள்ளை நிறமும் கலத்து காணப்படுகிறது.இம்மூளையின் பாகங்களில் லட்சக்கணக்கான நுண்துகள்கள் கொண்டதசையின் பாகங்கள்,மெல்லிய நரம்புநுனிகள் ஏராளமாகக்காணப்படுகிறது. இந்த மூளையை மூன்று விதமாக பிரிக்கலாம்.மண்டலத்தின் அமைப்பு :- சிரசில் உள்ள மூளையானது ஜீவன்நிற்கும் ஸ்தலமாகவும்-மனம் தனக்கு வேண்டிய உயிர் ஆற்றலைஅடிமுளையில் இருக்கும் ஜீவனிடம் இருந்து பெறுகிறது. ஆகவேமனம் எக்காலத்திலும் தனியாக இயங்கக்கூடிய ஒன்றாகத்தான் அதுதிகழ்கிறது.மனதின் எண்ணங்க்களை செயல்படுதும்அலுவலராகத்தான் மூளை செயல்படுகிறது. நம் சரீரத்தில் உள்ளஒவ்வொரு உறுப்பும் நரம்புகளின் மூலம் மூளையுடன்இணைக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக சரீரத்தில் உள்ள ஒவ்வொருபகுதியையும் மூளையின் உதவியால் ஆட்சிச்செய்துவருவது நமதுமனம்தான் என்பதில் ஐயம் இல்லை. மண்டலத்தின் அமைப்பு-அதன் பணி-நாடி சுத்தி செய்முறை..................ஆகியவை பற்றிகாண்போம். முக் கண் அவசியம் என முன் அத்தியாயத்தில்பார்தோம்.அவையாவன அதில் முதன்மையானது நாரம்பு மண்டலஅமைப்பு.-மனோ நிலை -ஆதார சக்தியுடன் தொடர்புஆகியவையாகும். இதில் நரம்பு மண்டலம் பற்றி விரிவாககாண்போம். இதுவரை சிந்தனைக்கு உண்டான சாத்திரத்தைப்பற்றிதெரிந்து கொண்டோம். இவ் தத்துவத்தை தெரிவதால் பயன் யாது?.இதைவாழ்க்கையில் நடை முறையில் ருசிக்கவைக்க எந்த கலையைநாம் அனுசரிப்பது. அக் கலைதான் யாது?."
சிந்தனைத்துளிகள் :-மனம் பந்தங்களிலிருந்து விடுபட்டால் ஒழியசிந்தனைகள் சுதந்திரம் பெறாது. பந்தம் என்றல் உடல்அனுபவிக்கும் உணர்வுகள், அவை கிட்டாமல் போன ஏக்கங்கள்அல்லது நினைத்தவை மாறிவிட்ட வெறுப்புகள் என சிந்திக்கின்றனமனசில் ஏற்படும் முறுக்குகள்தான்.சில சமயம் சிந்தனையின் செல்வாக்கேகூட நாம் இப்படி சிந்தித்துவிட்டோம், இது நம் சிந்தனைஎனவே இதற்க்கு நாம் கட்டுப்பட்டவர்கள் என்ற ஒரு பந்தத்தைஏற்டுத்துவிடும்.இதுவும் ஒரு வகை ஊளைச்சல்தான். இதிலிருந்துமீளவேண்டும். ஆற்றல் மிக்க சுதந்திர சிந்தனைக்குவித்திடவேண்டும்.நமது மன முதிச்சிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும்ஏற்ற விதத்தில் சிந்தனை அமைய வேண்டும். இதனால் 1.சிந்திப்பவருக்கும் நலம். 2) அவரது சூழ்நிலையில் ஒர்ஒத்திசைவான நயம் பரவுதல் . இவை இரண்டும் நல்லசிந்தனையில் இருக்க வேண்டும்.கலைப்பண்பு அற்ற சிந்தனை தறிகெட்டு ஒடும்.பயனற்ற சிந்தனை, கெட்ட சிந்தனை, பலவீனமானசிந்தனை, திசை திருப்பும் சிந்தனை,சீரழிந்த சிந்தனை இவை நம்வளர்ச்சிக்கு தடை.கட்டுத்திட்டமற்ற சிந்தனை கலைப் பாங்க்குள்ளசிந்தனையாக மாற்றினாலொழிய நாம் மேன் மேலும் வளர்ச்சிபெறுதல் இயலாது.நரம்பு மண்டலம் களைத்திருந்தால் சிந்தனனகளைத்து வெளிவரும். மனோநிலை - அதிக துக்கம், அதிக இன்பம்,அதிய பரவசம், காமம்,மோகம்,செறுக்கு,வஞ்சகம், சினம் ஆகியசூறாவளிகளில் சுழலும் சமயத்தில் சிந்தனையும் உவர் மண்ணில்தோன்றிய உப்பு நீர் போல அந்தச்சீர்கேடுகளைத் தாங்கிவரும் மனம்பிண்ணமுற்றிபதன் சின்ங்கள்.சிந்தனை கலாபூர்வமாக தெளிவாகசுருக்கமாக ஆற்றல் மிக்கதாக அமைவதோடு உருபடியானசிந்தனையாகவும் இருக்கவேண்டும்.மனதில் பயம்,கோபம்,ஏமாற்றம்போன்றவை இருந்தால் எண்ணங்களின் சக்தி மிகவும்குறைவாகத்தான் இருக்கும்.நமக்குள் தோன்றும் இது போன்றஉணர்வுகளால் உந்தப்படும் போது பொதுவாகவும் நிதானமிழந்துவிடுகிறோம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சிலநேரங்களில் தவறான வார்த்தைகளை பேசி விடுகிறோம்,தவறானசெயல்களிலும் இறங்கிவிடுகிறோம். பின்னர் வருத்தப்ப்டுகிறோம்.இப்படி இல்லாமல் நம் மனதிலிருக்கும் தேவையற்றஎண்ணங்களை அகற்றித்தூய்மையான் எண்ணங்களை நிறைதுஅமைதியான மனநிலையை அடைவதின் மூலம் நிச்சயம்பிரச்சனைகளைஸ் சமாளிக்க முடியும்.சிலர் எத்தனையோபயிற்சிகளில் கலந்து கொண்டாலும் வாழ்க்கையில் முன்னேறாமல்இருக்கிறார்கள். பயிற்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டும்வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. முதலில் நம் கடமையைஅடைவதற்கு, தன்னுடைய எண்ணத்தையும், சொல்லையும்நம்பிக்கையாக மாற்றி செயலைத்திவிரமாக உழைக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஏனெனில்ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்திறமைகளும் , ஆற்றலும் உண்டு.பயிற்சிகள் கொடுத்து எந்த ஆற்றலையும் திறமையையும்உடலுக்குள் திணிக்கமுடியாது. ஏற்கனவே எல்லா ஆற்றலும்திறமைகளும் நமக்க்குள் இருக்கின்றன. அவற்றை தடுக்கும்தடைகள் மட்டும் நீக்கினால் போதும். ஆற்றல் வெளிப்படத்தொடங்கிவிடும்.நம் ஆற்றலைத் தடுக்கும் தடைகளை நீக்குவதற்குநம் மனோ பயிற்சி அவசியம்.எப்படி வாழவேண்டும் எனஆசைப்படுகிறீகளோ அந்த வாழ்க்கையை உங்களது மனதில் படம்பிடியுங்கள். இந்த லட்சியம்தான் முக்கியம். மேலும் பயன்தருவதாயும், ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். சிந்திப்பதற்காகஎடுக்கப்பட்ட சக்தி- நேரம் செலவாகிறது. உருப்படியான பயன்தராவிட்டால் காலம் வீண், செலவான் சக்தியும் வீண்.சிலர்உட்கார்ந்து தொடர்ந்து சிந்திந்துக்கொண்டிருப்பார்கள்.எண்ணச்சங்கிலி ஒன்றன் பின்ஒன்றாகத்கோர்த்துக்கொண்டே போகும். அன்றாடவாழ்வில் எந்தஉருப்படியான் மாற்றத்திற்க்கும் அது வழிவகுக்காது.அவர்கள் பகற்கனவு காண்பவர்கள் ஆகி மனம் இடைவிடாது சிந்தித்ததால் செயல்இழத்துவிடுகிறது.. அவர்களின் சொந்த வாழ்வின் முக்கியமானகட்டங்களில் ஏற்படும் திருப்பங்க்களில் அவர்கள் பலவீனர்களாக்நிற்பார்கள்.விழிப்புடன் செயலாற்றவோ,சட்டென தீர்மானம்எடுக்கவோ அவர்கள் வலுவிழந்துகாணப்படுகின்றனர்.உருப்படியின்றியோசித்து,யோசித்துச்சுற்றித்திரிந்த மனம் வேறுஎன்னஆகும்.இப்படித்தான் ஒரு திட்ட வட்டத்தன்மையின்றி வாழ்க்கைஸ்சக்தியை வீணாக்குதலலும் தோல்வியை சுமந்து தள்ளப்படும்.எதுஉருப்படியான சிந்தனை?. மனம் ஒரு விருப்பத்தை நிறைவேற்றஎழுபும் எண்ண அலைதான் சிந்தனை. அந்த எண்ண் அலைஒழுங்கான வளர்ச்சி பெற்று செயலாகப்பரிணாமம்அடையவேண்டும்.சிந்தனை குழந்தையாகவே நின்ரு விடுவதுஇயற்கையல்ல. அது வளர வேண்டும்.வளர்த்து உருப்படியானவிருப்பம் நிறைவேறியும் அது செயலாக முழுமையாக்கவேண்டும்.குழந்தை, குழந்தையாகவே நிற்பது ஒருகோளாறு.அத்துடன் ஒரு குழந்தை போதாது என்று குழவிப்பருவத்தைக் கடக்கவே முடியாத நூற்றுக்கனக்கானலட்சக்கணக்கான சிந்தனைகளை ஈன்று கொண்டே செல்வதுமாபெரும் கோளாறு.
"சித்தத்தின் ஒருமுனைப் பாங்கின் ஆற்றல் எவ்வவு பெரிது:-உலகநடவடிக்கைகளிலும் சித்தத்தின் ஒருமுனைப் பாங்கு இருத்தல்அவசியம். உலக நடவடிக்கைகளிலும் சித்தத்தின்ஒருமுனைப்பாங்கு தேவைப்படுகிறது. உலக நடவடிக்கைக்குதேவையான குணங்கள் வேறு, பரமாதத்திற்குத் தேவையானவைவேறு என்பதல்லா. உலக நடவடிக்கைச்சுத்தி செய்தல் என்பதுதான்பரமார்த்தம் என்பது. எத்தகைய காரியமாயுனும் அதனால் வரும்புகழும்- அவமானமும்., வெற்றி- தோல்விகளும் உங்கள் மனதின்ஒருமுனைப் பாங்குபொறுத்திருக்கிறது.வியபாரம்-விவகாரம்-சாத்திர ஆராய்ச்சிஅரசியல்- ராஜதந்திரம் ஆகிய எதை எடுத்துக் கொண்டாலும் அதில்கிடைக்க கூடிய வெற்றி அவற்றில் ஈடுபடுவோரது சித்தத்தின்ஒருமுனைப் பாங்கு பொறுத்தே அமையும்.நெப்போலியனைப்பற்றிசொல்வதுண்டு. அவன் யுத்தத்திற்கு வேண்டியஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டானாயின்போர்க்களத்திலேயே கணித தத்துவங்களை ஆராய்வதில் முனைந்துவிடுவானாம். கூடாரங்களில் குண்டுமாரி பொழிந்துகொண்டிருக்கும்,வீரர்கள் மடிந்து கொண்டிருப்பார்கள்., ஆனால்நெப்போலியனது சித்தம் தான் கணிதத்திலேயே ஆழ்ந்து நிற்கும்.நெப்போலியனது சித்தத்தின் ஒருமுனைப்பாங்க்கு மிகவும்உயர்ந்தது."உமர்கலிபாவைப்பற்றியும் இவ்வாறுசொல்வதுண்டு.போர்க்கிடையில் பிராத்தனை நேரம் வந்தவுடன்அவர் அங்கேயே (போர்களத்திலேயே)சித்தத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, மண்டியிட்டுப் பிராத்தனைபுரியத்தொடங்கிவிடுவாரம்.அவரது சித்ததின் ஒருமுனைப்பாங்க்குகாரணமாகயாருடைய வெட்டுண்டு மடிகிறார்கள் என்பதும்அவருக்கு தெரியாதாம்."பக்கிரி ஒருவனுக்கு உடலில் அம்பு ஒன்றுபாய்ந்து விட்டது. அதனால் அவனுக்குமிகுந்த வேதனைஉண்டாயிற்று. அக்காலத்தில் குளோரோபாம் போன்றநினைவைப்போக்கும் மருத்து அக்காலத்தில் வரவில்லை.மிகவும்சிக்கலான நிலமை.அவ் அம்பை புடுங்க்கும்போது வேதனைஇன்னும் அதிகமாகும்.ஆகவே மாலை பிராத்தினை நேரத்தில்அவனது சித்ததின் ஒருமுனைபாங்குயிருக்கும் போது அம்பைஎடுத்தனர்.அம்பை பிடிங்க்கி எடுத்ததே அவனுக்குதெரியவில்லை.ஒருமுனைப்பாங்க்கு எவ்வளவு ஆற்றல் உள்ளதுஎன்பது தெரிகிறது.உலக நடவடிக்கையிலும் சரி, பரமாத்திலும் சரி.சித்ததின் ஒரு முனைப் பாங்கு இல்லையேல் வெற்றி கிட்டுதல்அரிது என்பது கருத்து/ சிததத்தின் ஒருமுனைப் பாங்குஇருக்குமாயின் திறமையில் ஒருபொழுதும் குறைவிராது
ஒரு 60 வயது கிழவனாயிருந்த போதிலும் வாலிவனைப் போன்றஉற்ச்சாகம் , திறமையும் உன்னிடத்தில் காணப்படும்.. மனிதனுக்குவயது ஆக, ஆக முதுமை ஏற,ஏற அவன் மனம் அதிக உறிதிபொற்றுக்கொண்டே வர வேண்டும்.பழத்தைப்பாருங்கள், முதலில்அது பசுமையாய் இருக்கிறது., பிறகு பழுத்து அழுகிக் காய்த்துவிடுகிறது.. ஆனால் அதே சமயத்தில் உள்ளேயுள்ள விதைகொட்டியாகிக் கொண்டே வருகிறது.. வெளியிலுள்ள இவ்வுடல்நழுவி விழுத்துவிடும்.ஆனால் வெளியிலுள்ளது பழத்தின்முக்கியமான பாகுதி அல்ல.அதன் சாரமான பகுதி, அதன் ஆன்மா-அதன் விதையே. இதே விஷயம்தான் உடலைப் பற்றியும். உடல்முதுமை அடைந்து கொண்டுயிருந்தபோதிலும் ஞாபகசக்திவளர்ந்துகொண்டும் அறிவு மேன்மேலும் ஒளிபெற்றுக் கொண்டும்இருக்க வேண்டும்,. ஆனல் அவ்வாறு நடப்பது இல்லை.ஆகவேஒருமுனைப்பாங்க்கு இல்லையேல் கைகூடாது.மனதைஒருமுகப்படுத்தல் என்பது என்ன ?
சிந்தனைக்கு தேவையான அம்சம் இரண்டு அவையாவன 1.நரம்புமண்டல அமைப்பு 2. மனோ நிலையாகும்.நரம்புமண்டலம்களைத்திருந்தால் சிந்தனை களைத்து வெளி வரும்.இரண்டாவதாகமனேர்நிலை, அதிகதுக்கம், அதிக பரவசம்,காமம்,மோகம்,செருக்கு,வஞ்சகம், சினம் அகிய சூறாவளிகளில் சுழலும் சமயத்தில்சிந்தனையும் சீர்கேடுகளை தாங்கிவரும்.ஒருநிலையில்லாமல் மனம்பிண்ணமாகிவிடும்.சிந்தனையும் உவர் மண்ணில் தோன்றியஉப்புநீர்போல அந்த தீயசீர் கேடுகளைத்தாங்கிவரும்.பிண்ணமானமனம் களைப்புற்ற நரம்பு மண்டலத்தின் மீது தொழில்படும்போதுவரும் சிந்தனை எப்படி இருக்கும்?. சீர்கெட்டுஸ் சிதறி சின்னாபின்னமாக இருக்கும்.ஆகவே பின்னமானதை விட்டு தெளிவானசிந்தனை முழமனமும் உறுதியான நரம்பு மண்டலத்தின் மீதுசெயல்பாடுபுரிவதால் வரும் வெளியீடு ஒருவர் சிந்தனைதெளிவாகவும்,சுருக்கமாகவும் அமைவது உறுதி.சிந்தனைநலமானதாக அமைய வேண்டும் ஏன்?.தெளிவான சிந்தனை மட்டும்போதுமா?. போதாது அது நலமாகவும் அமையவேண்டும். எதுசரியான சிந்தனையோ அதுதான் நலமானது. இந்த சரியானசிந்தனை சிந்திப்பவருக்கும் அவர் சார்ந்திருக்கும் இந்த முழுஉலகிற்கும் நலம்,ஒத்திசைவு, உருபடியான பயன், வாழ்வைப்போற்றிக் காக்கும் பண்பு இத்தனையும் வழங்கும். சிந்தனைநலமாக, சரியாக அமைய ஆதார சக்தியுடன், ஜீவன்-ஆத்மா)தொடர்பு இருப்பின் சிந்தனை நலமாக, சரியாக அமையும்.
சிந்தனைக்கு மூக்கண் நிலை இன்றியமையாதது ஏன்?.ஆகவே, நாம்முன்பு கண்ட நரம்பு மண்டலம், மனோ நிலை,ஆதாரசக்தி(ஜீவன்)தொடர்பு ஆகிய முக்கண்கள் அவசியம். நாம்சிந்திப்பதற்கு இவற்றில் ஏதாவது ஒன்று தொடர்பு இல்லையெனில்மற்றவை வீண். மழை எந்த நிலத்தில் பொய்கின்றதோ அந்தமண்ணு உகந்து மழைநீர் மாறிவிடும்.செம்மண் நிலத்தில் பெய்யும்மழை சென்நீர் ஆகவும், கரிசல் மண்ணில் பெய்யும் மழைநீர் கருநீர்ஆகவும்தான் தெரியும். அதுபோல் நரம்பு மண்டலம்பாதிக்கப்பட்யிருப்பின் அதற்க்கு உண்டான பலவீனமானசிந்தனையும், மனோநிலை பாதிக்கப்பட்டுயிருப்பின் அதற்குஉண்டான சிந்தனையும், ஆதாரசக்த்தியுடன் தொடர்பு இல்லாதசிந்தனை நல்ல நலமில்லாத சிந்தனையாகவும் இருக்கும் என்பதில்ஐயம் இல்லை.
சாங்கியம்" என்பதற்கு தத்துவம் அல்லது சாத்திரம் என்பது பொருள்., "யோகம்" என்பதற்கு கலை என்று அர்த்தம்."" ஆகவே யோகியர் வல்லவர் வாழ்க்கைக் கலைதனில்"....என்று சான்று பகர்கிறார்.கீதையிலும் சாங்கியம்,யோகம்-சாத்திரம்,கலை ஆகிய இரண்டும் பொதித்துள்ளன.சாத்திரம் மட்டு மாயின் அது வெறும் மனக்கோட்டையாகவேதான் இருக்கும். சங்கித சாத்திரத்தைப் புரிந்துகொண்டு விட்டபோதிலும் வாயைத் திறந்து பாடும் திறமை இல்லாவிட்டில் நாதபிரம்மத்தை நம்மால் உருவாக்கவியலாது. ஆகவே தத்துவங்களுடன் கலையையும் புரிந்த் கொள்ள வேண்டும்.
ஆகவே சிந்தனைக்கு நரம்பு
நமது நரம்பு
மனிதனின்
1. பெருமூளை :- நினைவாற்றல் -புத்திக்கூர்மை2.சிறு மூளை :-உடலின் அசைவிகளை ஒருங்கினைக்கிறது.
3. முகுளம் :- இது மூளைக்குஸ் செல்லும் -வரும்
செய்திகளை அனுப்பும் இணைப்புபாலமாக
இருக்கிறது இருந்து ஒன்பது கிளை நரம்புகள் நேரிடையாகவெளிப்பட்டு முதுகுத்தண்டில்பிண்ணிக்கிடக்கின்றன.முதுகுத்தண்டில் இருந்து 32 சின்ன நரம்புகள்வெளியேறி உடம்பெங்க்கும் பரவிக்கிடக்கின்றன. சித்தர்களின்வாக்குபடி 72,000 நரம்புகள் உள்ளன.
மூளையில்
இந்த நரம்புகள் ஒவ்வெண்ரும் ஒவ்வெரு காரியங்களைநிறைவேற்றுகின்றன. இதை மூளை நரப்புகள் எனக் கூறலாம்.
உடம்பில்
சித்தர்கள் கணக்குப்படி உடலில் 72,000 ஆயிரம் நாடிகள் (நரம்பு)உ=உள்ளன. அவை 1. இடக்கலை-இடப்பால்நரம்பு-2.பிங்களை-வலப்பால்நரம்பு 3.சுழுமுனைநரம்பு 4.புருடன்-உள்நாக்குநரம்பு5.காந்தாரி வலக்கண் நரம்பு 6. அத்தி இடக்கண் நரம்பு7.அலம்புடை வலதுசெவிநரம்பு 8. சங்கினி-இடதுசெவிநரம்பு.9.எருவாய் நரம்பு.இவற்றினுள்1.பெரு நரம்பு -11000 சிறுநரம்பு18000
2.பெரு நரம்பு-7000 சிறுநரம்பு 12000
3. பெரு நரம்பு-1000 சிறு நரம்பு2000
4. பெரு நரம்பு-1000 சிறுநரம்பு 3000
பெருநரம்பு - 6000 சிறு நரம்பு 7000
அகமொத்தம்
நரம்பு
தலமை நரம்பு மண்டலம் என்பது மனிதனின் மூளை-தண்டுவடம்எண்ணற்ற நரம்புகளைக் கொண்டதாகும்-இதுதான்ஏஎல்லாச்செயல்களையும் கட்டுப்படுத்திவருகிறது.ஆகவே
நரம்புகளின்
உதரணமாக
எழுதும்போது சிந்தனை கலந்த யோசனையை வழங்கும்செயலைச்செய்வது முன் முளையே செய்கிறது.மற்றும் எழதும்வேலையைச்செய்து கொண்டிருப்பது நடுமூளை ஆகும். அடிமூளைஇவ்விரண்டும் ஒழுக்காக செயல்படுகிறதா?. எனக்கண்கணிக்கிறது..
இப்போது நமக்கருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்று மேசையில்இருந்து நமக்குத்தெரியாமலெயே நமது செய்கையினால்தள்ளப்பட்டு "கணீர்" என்று சப்தத்துடன் தரையில் விழுகிறது.நாணயத்தின் மூலமாக எழுந்த ஒலி காதின் மூலமாக முதலில்முன்மூளைக்குச்செல்கிறது. உடனே முன் மூளை தனதுவேளையான எழுதுவதை நிறுத்திவிட்டு அவ்கணீர். நாம்எழுதிக்கொண்டுயிருக்கிறோம். நமது கவணம் முழுவதும்எழுத்திலேயே பூர்ணமாக நிலைத்து நிற்கிறது. நாம் எழுதும்போதுநடக்கும் காரியங்க்களுக்கு மூளையும் அதன் பாகங்க்களும் காரணகர்த்தாவாக இருக்கிறது. இந்த மூளையின் நினைவு ஆற்றல்,செயல்திறமை எல்லாம் மனதிடம் இருந்தே பெறுகிறது.மிகுந்தசக்திவாய்த்தது மூளைதான் என்று தோன்றினாலும்கூடஉண்மையில் மூளையை இயக்கும் அத்தனை காரியங்களும்மனம்தான்.மனதின் விருப்பத்தைப் பொறுத்தே மூளைசெயல்படுகிறது. தொகுப்பே மூளையாகும். மண்டலத்தின் பணி :-72,000 நரம்புகள் உள்ளன. எந்த பாகத்தில் இருந்தாவதுமூளைக்குச்செய்தி போகவேண்டுமாயின் மேற்சொன்ன நரம்புகளின்வழியாக செல்கின்றன.அதுபோல் மனதின் மூலமாக உடல் இயங்கம்நடைபெற இவ் நரம்புகளின் முலமாகத்தான் செயலபடவேண்டும்.மண்டை ஓட்டைத்திறந்து பார்த்தால் மனிதமூளை பாகங்கள் பழுப்புநிறந்தோடு வெள்ளை நிறமும் கலத்து காணப்படுகிறது.இம்மூளையின் பாகங்களில் லட்சக்கணக்கான நுண்துகள்கள் கொண்டதசையின் பாகங்கள்,மெல்லிய நரம்புநுனிகள் ஏராளமாகக்காணப்படுகிறது. இந்த மூளையை மூன்று விதமாக பிரிக்கலாம்.மண்டலத்தின் அமைப்பு :- சிரசில் உள்ள மூளையானது ஜீவன்நிற்கும் ஸ்தலமாகவும்-மனம் தனக்கு வேண்டிய உயிர் ஆற்றலைஅடிமுளையில் இருக்கும் ஜீவனிடம் இருந்து பெறுகிறது. ஆகவேமனம் எக்காலத்திலும் தனியாக இயங்கக்கூடிய ஒன்றாகத்தான் அதுதிகழ்கிறது.மனதின் எண்ணங்க்களை செயல்படுதும்அலுவலராகத்தான் மூளை செயல்படுகிறது. நம் சரீரத்தில் உள்ளஒவ்வொரு உறுப்பும் நரம்புகளின் மூலம் மூளையுடன்இணைக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக சரீரத்தில் உள்ள ஒவ்வொருபகுதியையும் மூளையின் உதவியால் ஆட்சிச்செய்துவருவது நமதுமனம்தான் என்பதில் ஐயம் இல்லை. மண்டலத்தின் அமைப்பு-அதன் பணி-நாடி சுத்தி செய்முறை..................ஆகியவை பற்றிகாண்போம். முக் கண் அவசியம் என முன் அத்தியாயத்தில்பார்தோம்.அவையாவன அதில் முதன்மையானது நாரம்பு மண்டலஅமைப்பு.-மனோ நிலை -ஆதார சக்தியுடன் தொடர்புஆகியவையாகும். இதில் நரம்பு மண்டலம் பற்றி விரிவாககாண்போம். இதுவரை சிந்தனைக்கு உண்டான சாத்திரத்தைப்பற்றிதெரிந்து கொண்டோம். இவ் தத்துவத்தை தெரிவதால் பயன் யாது?.இதைவாழ்க்கையில் நடை முறையில் ருசிக்கவைக்க எந்த கலையைநாம் அனுசரிப்பது. அக் கலைதான் யாது?."
சிந்தனைத்துளிகள் :-மனம் பந்தங்களிலிருந்து விடுபட்டால் ஒழியசிந்தனைகள் சுதந்திரம் பெறாது. பந்தம் என்றல் உடல்அனுபவிக்கும் உணர்வுகள், அவை கிட்டாமல் போன ஏக்கங்கள்அல்லது நினைத்தவை மாறிவிட்ட வெறுப்புகள் என சிந்திக்கின்றனமனசில் ஏற்படும் முறுக்குகள்தான்.சில சமயம் சிந்தனையின் செல்வாக்கேகூட நாம் இப்படி சிந்தித்துவிட்டோம், இது நம் சிந்தனைஎனவே இதற்க்கு நாம் கட்டுப்பட்டவர்கள் என்ற ஒரு பந்தத்தைஏற்டுத்துவிடும்.இதுவும் ஒரு வகை ஊளைச்சல்தான். இதிலிருந்துமீளவேண்டும். ஆற்றல் மிக்க சுதந்திர சிந்தனைக்குவித்திடவேண்டும்.நமது மன முதிச்சிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும்ஏற்ற விதத்தில் சிந்தனை அமைய வேண்டும். இதனால் 1.சிந்திப்பவருக்கும் நலம். 2) அவரது சூழ்நிலையில் ஒர்ஒத்திசைவான நயம் பரவுதல் . இவை இரண்டும் நல்லசிந்தனையில் இருக்க வேண்டும்.கலைப்பண்பு அற்ற சிந்தனை தறிகெட்டு ஒடும்.பயனற்ற சிந்தனை, கெட்ட சிந்தனை, பலவீனமானசிந்தனை, திசை திருப்பும் சிந்தனை,சீரழிந்த சிந்தனை இவை நம்வளர்ச்சிக்கு தடை.கட்டுத்திட்டமற்ற சிந்தனை கலைப் பாங்க்குள்ளசிந்தனையாக மாற்றினாலொழிய நாம் மேன் மேலும் வளர்ச்சிபெறுதல் இயலாது.நரம்பு மண்டலம் களைத்திருந்தால் சிந்தனனகளைத்து வெளிவரும். மனோநிலை - அதிக துக்கம், அதிக இன்பம்,அதிய பரவசம், காமம்,மோகம்,செறுக்கு,வஞ்சகம், சினம் ஆகியசூறாவளிகளில் சுழலும் சமயத்தில் சிந்தனையும் உவர் மண்ணில்தோன்றிய உப்பு நீர் போல அந்தச்சீர்கேடுகளைத் தாங்கிவரும் மனம்பிண்ணமுற்றிபதன் சின்ங்கள்.சிந்தனை கலாபூர்வமாக தெளிவாகசுருக்கமாக ஆற்றல் மிக்கதாக அமைவதோடு உருபடியானசிந்தனையாகவும் இருக்கவேண்டும்.மனதில் பயம்,கோபம்,ஏமாற்றம்போன்றவை இருந்தால் எண்ணங்களின் சக்தி மிகவும்குறைவாகத்தான் இருக்கும்.நமக்குள் தோன்றும் இது போன்றஉணர்வுகளால் உந்தப்படும் போது பொதுவாகவும் நிதானமிழந்துவிடுகிறோம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சிலநேரங்களில் தவறான வார்த்தைகளை பேசி விடுகிறோம்,தவறானசெயல்களிலும் இறங்கிவிடுகிறோம். பின்னர் வருத்தப்ப்டுகிறோம்.இப்படி இல்லாமல் நம் மனதிலிருக்கும் தேவையற்றஎண்ணங்களை அகற்றித்தூய்மையான் எண்ணங்களை நிறைதுஅமைதியான மனநிலையை அடைவதின் மூலம் நிச்சயம்பிரச்சனைகளைஸ் சமாளிக்க முடியும்.சிலர் எத்தனையோபயிற்சிகளில் கலந்து கொண்டாலும் வாழ்க்கையில் முன்னேறாமல்இருக்கிறார்கள். பயிற்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டும்வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. முதலில் நம் கடமையைஅடைவதற்கு, தன்னுடைய எண்ணத்தையும், சொல்லையும்நம்பிக்கையாக மாற்றி செயலைத்திவிரமாக உழைக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஏனெனில்ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்திறமைகளும் , ஆற்றலும் உண்டு.பயிற்சிகள் கொடுத்து எந்த ஆற்றலையும் திறமையையும்உடலுக்குள் திணிக்கமுடியாது. ஏற்கனவே எல்லா ஆற்றலும்திறமைகளும் நமக்க்குள் இருக்கின்றன. அவற்றை தடுக்கும்தடைகள் மட்டும் நீக்கினால் போதும். ஆற்றல் வெளிப்படத்தொடங்கிவிடும்.நம் ஆற்றலைத் தடுக்கும் தடைகளை நீக்குவதற்குநம் மனோ பயிற்சி அவசியம்.எப்படி வாழவேண்டும் எனஆசைப்படுகிறீகளோ அந்த வாழ்க்கையை உங்களது மனதில் படம்பிடியுங்கள். இந்த லட்சியம்தான் முக்கியம். மேலும் பயன்தருவதாயும், ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். சிந்திப்பதற்காகஎடுக்கப்பட்ட சக்தி- நேரம் செலவாகிறது. உருப்படியான பயன்தராவிட்டால் காலம் வீண், செலவான் சக்தியும் வீண்.சிலர்உட்கார்ந்து தொடர்ந்து சிந்திந்துக்கொண்டிருப்பார்கள்.எண்ணச்சங்கிலி ஒன்றன் பின்ஒன்றாகத்கோர்த்துக்கொண்டே போகும். அன்றாடவாழ்வில் எந்தஉருப்படியான் மாற்றத்திற்க்கும் அது வழிவகுக்காது.அவர்கள் பகற்கனவு காண்பவர்கள் ஆகி மனம் இடைவிடாது சிந்தித்ததால் செயல்இழத்துவிடுகிறது.. அவர்களின் சொந்த வாழ்வின் முக்கியமானகட்டங்களில் ஏற்படும் திருப்பங்க்களில் அவர்கள் பலவீனர்களாக்நிற்பார்கள்.விழிப்புடன் செயலாற்றவோ,சட்டென தீர்மானம்எடுக்கவோ அவர்கள் வலுவிழந்துகாணப்படுகின்றனர்.உருப்படியின்றியோசித்து,யோசித்துச்சுற்றித்திரிந்த மனம் வேறுஎன்னஆகும்.இப்படித்தான் ஒரு திட்ட வட்டத்தன்மையின்றி வாழ்க்கைஸ்சக்தியை வீணாக்குதலலும் தோல்வியை சுமந்து தள்ளப்படும்.எதுஉருப்படியான சிந்தனை?. மனம் ஒரு விருப்பத்தை நிறைவேற்றஎழுபும் எண்ண அலைதான் சிந்தனை. அந்த எண்ண் அலைஒழுங்கான வளர்ச்சி பெற்று செயலாகப்பரிணாமம்அடையவேண்டும்.சிந்தனை குழந்தையாகவே நின்ரு விடுவதுஇயற்கையல்ல. அது வளர வேண்டும்.வளர்த்து உருப்படியானவிருப்பம் நிறைவேறியும் அது செயலாக முழுமையாக்கவேண்டும்.குழந்தை, குழந்தையாகவே நிற்பது ஒருகோளாறு.அத்துடன் ஒரு குழந்தை போதாது என்று குழவிப்பருவத்தைக் கடக்கவே முடியாத நூற்றுக்கனக்கானலட்சக்கணக்கான சிந்தனைகளை ஈன்று கொண்டே செல்வதுமாபெரும் கோளாறு.
"சித்தத்தின் ஒருமுனைப் பாங்கின் ஆற்றல் எவ்வவு பெரிது:-உலகநடவடிக்கைகளிலும் சித்தத்தின் ஒருமுனைப் பாங்கு இருத்தல்அவசியம். உலக நடவடிக்கைகளிலும் சித்தத்தின்ஒருமுனைப்பாங்கு தேவைப்படுகிறது. உலக நடவடிக்கைக்குதேவையான குணங்கள் வேறு, பரமாதத்திற்குத் தேவையானவைவேறு என்பதல்லா. உலக நடவடிக்கைச்சுத்தி செய்தல் என்பதுதான்பரமார்த்தம் என்பது. எத்தகைய காரியமாயுனும் அதனால் வரும்புகழும்- அவமானமும்., வெற்றி- தோல்விகளும் உங்கள் மனதின்ஒருமுனைப் பாங்குபொறுத்திருக்கிறது.வியபாரம்-விவகாரம்-சாத்திர ஆராய்ச்சிஅரசியல்- ராஜதந்திரம் ஆகிய எதை எடுத்துக் கொண்டாலும் அதில்கிடைக்க கூடிய வெற்றி அவற்றில் ஈடுபடுவோரது சித்தத்தின்ஒருமுனைப் பாங்கு பொறுத்தே அமையும்.நெப்போலியனைப்பற்றிசொல்வதுண்டு. அவன் யுத்தத்திற்கு வேண்டியஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டானாயின்போர்க்களத்திலேயே கணித தத்துவங்களை ஆராய்வதில் முனைந்துவிடுவானாம். கூடாரங்களில் குண்டுமாரி பொழிந்துகொண்டிருக்கும்,வீரர்கள் மடிந்து கொண்டிருப்பார்கள்., ஆனால்நெப்போலியனது சித்தம் தான் கணிதத்திலேயே ஆழ்ந்து நிற்கும்.நெப்போலியனது சித்தத்தின் ஒருமுனைப்பாங்க்கு மிகவும்உயர்ந்தது."உமர்கலிபாவைப்பற்றியும் இவ்வாறுசொல்வதுண்டு.போர்க்கிடையில் பிராத்தனை நேரம் வந்தவுடன்அவர் அங்கேயே (போர்களத்திலேயே)சித்தத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, மண்டியிட்டுப் பிராத்தனைபுரியத்தொடங்கிவிடுவாரம்.அவரது சித்ததின் ஒருமுனைப்பாங்க்குகாரணமாகயாருடைய வெட்டுண்டு மடிகிறார்கள் என்பதும்அவருக்கு தெரியாதாம்."பக்கிரி ஒருவனுக்கு உடலில் அம்பு ஒன்றுபாய்ந்து விட்டது. அதனால் அவனுக்குமிகுந்த வேதனைஉண்டாயிற்று. அக்காலத்தில் குளோரோபாம் போன்றநினைவைப்போக்கும் மருத்து அக்காலத்தில் வரவில்லை.மிகவும்சிக்கலான நிலமை.அவ் அம்பை புடுங்க்கும்போது வேதனைஇன்னும் அதிகமாகும்.ஆகவே மாலை பிராத்தினை நேரத்தில்அவனது சித்ததின் ஒருமுனைபாங்குயிருக்கும் போது அம்பைஎடுத்தனர்.அம்பை பிடிங்க்கி எடுத்ததே அவனுக்குதெரியவில்லை.ஒருமுனைப்பாங்க்கு எவ்வளவு ஆற்றல் உள்ளதுஎன்பது தெரிகிறது.உலக நடவடிக்கையிலும் சரி, பரமாத்திலும் சரி.சித்ததின் ஒரு முனைப் பாங்கு இல்லையேல் வெற்றி கிட்டுதல்அரிது என்பது கருத்து/ சிததத்தின் ஒருமுனைப் பாங்குஇருக்குமாயின் திறமையில் ஒருபொழுதும் குறைவிராது
ஒரு 60 வயது கிழவனாயிருந்த போதிலும் வாலிவனைப் போன்றஉற்ச்சாகம் , திறமையும் உன்னிடத்தில் காணப்படும்.. மனிதனுக்குவயது ஆக, ஆக முதுமை ஏற,ஏற அவன் மனம் அதிக உறிதிபொற்றுக்கொண்டே வர வேண்டும்.பழத்தைப்பாருங்கள், முதலில்அது பசுமையாய் இருக்கிறது., பிறகு பழுத்து அழுகிக் காய்த்துவிடுகிறது.. ஆனால் அதே சமயத்தில் உள்ளேயுள்ள விதைகொட்டியாகிக் கொண்டே வருகிறது.. வெளியிலுள்ள இவ்வுடல்நழுவி விழுத்துவிடும்.ஆனால் வெளியிலுள்ளது பழத்தின்முக்கியமான பாகுதி அல்ல.அதன் சாரமான பகுதி, அதன் ஆன்மா-அதன் விதையே. இதே விஷயம்தான் உடலைப் பற்றியும். உடல்முதுமை அடைந்து கொண்டுயிருந்தபோதிலும் ஞாபகசக்திவளர்ந்துகொண்டும் அறிவு மேன்மேலும் ஒளிபெற்றுக் கொண்டும்இருக்க வேண்டும்,. ஆனல் அவ்வாறு நடப்பது இல்லை.ஆகவேஒருமுனைப்பாங்க்கு இல்லையேல் கைகூடாது.மனதைஒருமுகப்படுத்தல் என்பது என்ன ?
கவனம்
ஸம்ஸ்காரம் :
நம் உயிர் சக்தியானது மனதின் மூலம் உடலில் உள்ள ஐம்பொறிகளையும் இயக்கி வெளிபுற பொருள்களையும்,அகத்தூண்டல்களாலும் தன் ஆற்றலை பயன் படுத்தி மனதின் பதிவேட்டில் அவ் பொருட்களை, நிகழ்சிகளையும் பதிவு செய்து கொள்கிறது.மானிட வாழ்க்கை பல ஸம்ஸ்காரங்கள் பொருந்தியதாய் உள்ளது. நம் மூலமாய் எண்ணிலடங்காத காரியங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றன. நாம் அவைகளை கணக்கிட தொடங்குவோமாயின் அதற்கு ஒரு முடிவேயிராது.இருபத்திநாங்கு மணி நேரத்தில் நடைபெறும் காரியங்களை மேலெழுத்த வாரியாய்ப் பார்த்தாலும் அவைகளின் தொகை எவ்வளவு அதிகமாகும் என்கிறீர்கள்?. உணவருந்துதல்-உறங்குதல்-நடத்தல்- சுற்றுதல்- வேலை செய்தல்- எழுதுதல்-பேசுதல்-படித்தல்- ஆகிய இவைகளைத் தவிர பல வகைக் கணவுகளும்-விருப்பு-வெறுப்புகளும்-மான அவமானங்களும்-இன்பதுன்பங்களும்-என்று எண்ணிலடங்காத வகையில் அவை கணப்படும்.அவை அனைத்தும் ஸ்ம்ஸ்காரங்களும் நம் மனதில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஆகையால் வாழ்க்கை என்பதென்ன வென்று ஒருவர் எண்ணக் கேட்பாராயின் நான் அதை ஸ்ம்ஸ்காரங்களின் தொகுதி என்றே விளக்குவேன்.ஸம்ஸ்காரம் நல்லது, தீயது என்ற இருவகையாயுள்ளது.இரண்டின் விளைவுகளும் மனித வாழ்க்கையில் ஏற்படுவன.
உயிர் சக்தி புலன் கள் மூலம் பிற இயக்கத்தோடு தொடர்பு கொள்ளும் போது தனது நிலையில் எழுச்சி அடைந்து தனது உடல் இயக்கத்திற்கும்,தொடர்பு கொள்ளும் பொருள்களுக்கும் அல்லது நிகழ்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழுத்தமாக,ஒளியாக,சுவையாக,மணமாக உணர்கிறது. இந்த உணர்சிகளை ஒப்புவமையால் காலம்,தூரம்,கணிப்புக்கு எண்ணுதல் என்ற சொல் குறிப்பாகி அதுவே எண்ணம் என்று வழக்கப்பெறுகிறது. உயிர் சக்தியின் இயக்கவிளைதான் எண்ணம்.அது அறியும் திறன் உடையதால் அறிவென்றும் பேசப்படுகிறது.ஆகவே உயிர் சக்தி எழுச்சியால் மனம் செயல் படுதல் என்பது உறுதியாகிறது.3.
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு,அதுதான் அதன் தன்மை,அதுதான் அதன் இயற்கை.அதாவது எண்ணங்கள் பிறத்து கொண்டுதான் இருக்கும்,ஒன்றன் பின் ஒன்றாக பிறந்து வளர்ந்து மற்றொண்டுக்கு தன் இடத்தைக் கொடுது விட்ட சென்று கொண்டுதான் இருக்கும்.
அமரர் வாசு கண்ணன் அவர்கள் எழுதிய உள் மன ஆற்றல் நூலில் மனதை மூன்று பிரிவாக பிரிக்கிறார். 1.புறமனம் என்றவெளிமனம்.2.உள்மனம் 3 ஆழ்மனம் அல்லது அடிமனம்.
வெளிமனம் :- இந்த வெளிமனமானது நாம் தினமும் தூங்கி எழுந்தது முதல் தூங்க் செல்லும் வரையிலான பல செயல்கள் வெளிமனம் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. நமது வாழ்கையில் அன்றாட செய்கிற உழைப்பு-பிழைப்பு,மற்றும் நமது சுற்றுப்புற சுழ்நிழைக்கேற்ப நாம் நடந்து கொள்ளும் நடத்தை,பேச்சு,உண்பது-உடுப்பது வரை உள்ள சகல காரியங்களும் உணர்வின் பொருட்டு நமது எண்ணதின் அடிப்படையில் valindary organs துனைகொண்டு நடைபெறும். இக் காரியங்கள் எல்லாம் வெளிமனத் தொடர்பால் நடக்கிறது.
நாம் உறங்கி எழுந்ததும்,படுக்கைய விட்டு நகர்வது-மற்றும் பல்துலக்குவது முதல் ஆரம்பமாகும் அன்றாட வேலைகள் ஆன உண்பது முதல் உடுப்பது வரையுள்ள செயல்களை செய்து முடிக்க நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.இயந்திரம் போல் அன்றாட வேலைகள் தொடர்சியாக நடைபெறும்.
இவ் வேளைகளை வெளிமனம் ஐம்புலங்கள் வழியாக மென்மையாகவே இயக்குகிறது.பாற்பசை யிருக்கும் இடம், பாத்தூரும் இருக்கும் இடம்.துணிமணிகள் இருக்கும் இடம் ஆகியவற்றை ஐம் புலன் கள் வழியாக கண்டு உணர்ந்து,ஐம்புலங்கள் மூலமாக எல்லாம் நடைபெறுகிறது
இப்போது மணியைப் பார்கிறோம் மணி ஒன்பது பத்துமணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், அல்லது முக்கிய நபரை பத்து மணிக்குள் காண வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது"ஐயோ" நேரம் ஆகிரதே, விரைவில் செல்ல வேண்டும் என வெளிமனம் சிறகு அடித்து பறக்கிறது. அவ்வளவு தான்,அவ்வளவுதான் நம் செயல் பாடுகளில் உடனே எத்தை வேகம் ,பரபரப்பு எற்படுகிறது. விழுந்து அடித்துக் கொண்டு கையில் கிடப்பதை பையில் திணித்து கொண்டு பஸ்சை பிடிக்க ஒடுகிறோம். இச்செயல்களை சிறிது எண்ணிப்பார்த்தால் நமது வெளிமனதின் செயல்கள் புரியும்.நேரமாகிவிட்டதைக் கண்ணால் கண்டமனம் விரைவில் புறப்பட மூளைக்கு உத்திரவிட்டு மூளையின் உதவியால் நரம்பு மண்டலத்தை விரைவாக இயக்க திணித்து விடுகிறது. இவைகளை நாம் தானே செய்கிறோம் என்று எண்ணாமல் நமது வேலைகளை துரிதப்படுத்தியது எதுவென சிந்தித்தோம் ஆனல் ஒரளவு வெளிமனதைப் புரிந்து கொள்ள முடியும்.