மனிதனை இயக்குவது மனமா ? மூலையா ?
மூளை என்பது எவ்வாறு முகங்களை ஞாபகத்தில் வைத்துள்ளது ?. நறுமணம் ,ஒலி,என்றைக்கோ நடந்து முடிந்த சம்பவம் ஆக்கியவை எப்படி நினைவில் வைத்துள்ளது .சூட்சுமான சில முடிவுகளை எப்படி எடுக்கிறது ?.
நமது ஞாபக சக்தியை விளக்குவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிளாட்டோ என்ற கிரேக்க தத்துவ ஞானி நமது மூளையை மெழுகு உருண்டையாக கற்பனை செய்ய சொன்னார் .அதிலிருந்து கடிகாரம் ,தொலைபேசி ,சுடசுபோர்டு